காந்த குரல் ...!


உன்னை
பார்க்காமலே
ஆசை வைத்தேன்

என்னை பார்த்து
பேசும்
உன் கை பேசியின்
காந்த குரல்
இனிமையில்

தினமும் நான்
கேட்க்கும் ஆசை
பாடலாய் நீ

அன்பே ஓசையாய்
மட்டும் நின்று
விடாதே என்
ஆசையாய் வாசம்
வீச வந்துவிடு ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145