புவியோடு சேருகிறது என் காதல் ...!


கடலோடு அலை ஆட - என்
கனவோடு நீ ஆட

நிழலோடு மரம் வாட - என்
நினைவோடு நீ வாட

மலரோடு வண்டாட - என்
மனதோடு நீ வளைந்தாட

விதியோடு மதியாட - என்
விரலோடு நீ முடிந்தாட

கவியோடு விளையாடுகிறேன் - என்
காதல் புவியோடு சேர....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145