அறுபது நொடியில் இருபதும்
எழுபதும் கடக்கிறது சாலையின்
பச்சை கொடியில் .....!
சறுக்கும் நொடியில் இருக்கும்
உயிர்கள் படுக்கும் வாகனத்திற்கு
வழிகள் கொடுக்க மறந்தால்
அவனும் படுப்பான் அவசர வேனில்.
இதை தடுக்கும் வழிகள் இருந்தும்
பறக்கும் மனிதன் விதியை
மறக்கும் நிலையை மாற்றுகிறது
பொருளாதாரம் ....!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...