கண்மணியே நீ வாழ்க...!


பெண்ணே ...
உன் பெற்றோர் இட்ட
பெயரைக் கூட சுருக்கி
எத்தனை பெயருகள்
வைத்தேன் உனக்கு
ஏன் தெரியுமா ...?

அத்தனை ஜென்மங்கள்
நீ என்னுடன்
வருவாய் என்று அல்ல
வாழ்வாய் என்று தான்
அழைத்தேன் ...

இது புரியா இமை அழகியே
ஏன் திட்டுகிறாய் என்னை
போட வெட்டிபெயலே என்று...

ஒரே வார்த்தையில் கட்டி
போட்டுவிட்டாயே என்
கண்மணியே நீ வாழ்க...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145