தூரத்து சாறல் ...!


இதோ
உன்
நினைவுகளை போலவே
உன்
நிழலும் தூரமாகிவிட்டதால்
என்
இதயம் வெறும்
நூலாம்படையில் சிக்கிய
சிலந்தி போல்
அந்தரத்தில் துடிக்கிறது
நீ
என் அருகில்
இல்லாத போது ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145