எழுதாத ஓவியம்...!


களையாத கனவு
கண்ணிலே நினைவு
கரைந்த மனதில்
உறவு நிறைவு இல்லை
உறைவு செய்கிறாய்
எண்ணில் நீ என்றும்
எழுதாத ஓவியம்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145