ஒருவர் மீது ஒருவராய் ...!


பெண்ணே உன் பின்னாள் சுற்றிய
தினங்களை என் பிழையாய் எண்ணாமல்
காதல் விதையாய் எண்ணி விளைத்ததில்
இமையின் விழியாள் வழியும் நீரை
உப்பாய் பார்க்காதே உயிரே !

அதன்படி நீ அன்பாய் பார்த்த கணமே
உன் மனதம்பில் பாயிந்த மொழியம்பில்
நம் விழியம்புகள் சிரிக்கும் சிரிப்பில்
உயிர் அம்பாய் உலா வருவோம்
ஒருவர் மீது ஒருவராய் ...!

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145