பத்தில் அனாதைகள் ...!


உடல் பசி
உயிர் பசியாய்
வளர்ந்ததால்

பாவ மன்னிப்பை
தேடிய படியே
பிச்சை பாத்திரத்துடன்
பத்தில் அனாதையாய் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145