நீயும் கடவுள்...!


ஆடை களைத்தேன்
அதிசய முத்துகள்
திறக்க...

அமைதி வளர்த்தேன்
அன்பின் சொத்துகள்
பிறக்க...

சினமாய் சீருகிறேன்
என் சிந்தையில்
நீயும் கடவுளாய்
தேன்றியதால்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145