கனவை ரசித்தபடியே...!


யாரும் பார்க்காத போது
நான் பார்க்கிறேன்...

உன்னை அல்ல
உன்னால் மாறிய என்னை

ஏன் தெரியுமா....
தெரியாமலே வாழ்கிறேன்

நம்மை தெரிந்துகொள்ள வரும்
நாள் எந்நாளோ என்று

ஏங்காமல் தூங்கி வாழ்கிறேன்
நம் கனவை ரசித்தபடியே...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145