என்ன தான் மாற்றங்கள் வந்தாலும்
எழுதியவன் தீர்ப்பில்
எவருமே ஒன்று தான்
என்று முன்னோர்கள்
சொல்லி தந்த பாடம்
பின்னோர்கள் பின்பற்ற மறந்ததால்
பிழை என்று
கருதிவிட்டார்கள் பூமியிலே இதை
சரிசெய்ய யாரும் முயற்சிக்கவில்லை
சாமானியன் என்ற பெயரும்
பொறிக்கவில்லை மண்ணில் ...!
எழுதியவன் தீர்ப்பில்
எவருமே ஒன்று தான்
என்று முன்னோர்கள்
சொல்லி தந்த பாடம்
பின்னோர்கள் பின்பற்ற மறந்ததால்
பிழை என்று
கருதிவிட்டார்கள் பூமியிலே இதை
சரிசெய்ய யாரும் முயற்சிக்கவில்லை
சாமானியன் என்ற பெயரும்
பொறிக்கவில்லை மண்ணில் ...!
மிக்க நன்றிகள் அண்ணா
ReplyDelete