சாபம்....!


நம்பிய காதலை விட்டு
வேறு ஒரு காதலை
கை பிடித்த என் கண்ணாலனே
சபிக்கிறேன்

பசிக்காத போது
என் நினைவு
உன்னால் ருசிக்காமல் போகட்டும்

கரிய இரவில்
கண்ணின் கனவில்
நான் உலவாமல் போகட்டும்

ஆழ்ந்த உறக்கத்தில்
நீ இறக்காமல்
விழித்தெழுந்து போகட்டும் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145