உண்மையான உழைப்பிருந்தால் ....!


மற்றவரின் சிரிப்பை சிற்பமாக்கு பின்
உன் விழியால் உயிர் கொடு அது
மீண்டும் தெய்வமாகும் - சிரித்தவர் உன்
சிலையை கைகூப்பி கும்பிடும் காலம் வரும்
உண்மையான உழைப்பிருந்தால் ....!

4 comments:

  1. கருத்துள்ள வரிகள்... வாழ்த்துக்கள்...

    (மற்ற பகிர்வுகளை நாளை படிக்கிறேன்... கரண்ட் கட்...)

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றிகள் அண்ணா
      மேலும் தாங்கள் நேரம் ஒதிக்கி என் கவிதையை படித்து கருத்து கூறும் எண்ணங்களும் அன்பு நன்றிகள் பல

      Delete
  2. மிக்க நன்றிகள் அண்ணா

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145