நட்புக்குள் பூத்த காதல் !


சிலையாய் நிக்கிறேன்
உன் சிறு நிழல்
கண்ட நொடியில் ....!

ஏன் என்றால்
மலையாய் தந்த நட்பை
விலையாய் மாற்றிய
காதலை நினைத்து ....!

அன்பே ...
வினையாய் எண்ணாமல்
என் துணையாய்
வந்தால் போதும் ....!

உயிராய் உணர்வாய்
தருவேன் என் உலகம்
நீயே என்று தொழுவேன்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145