சன்யாசி....!


பெண்ணே
உன்னை கண்ட நொடி முதல்
நானும் சன்யாசி

எல்லாம் இருந்தும்
பட்டினியாய்
சுவையில் நீ இல்லாததால் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145