வாராயோ என் கண்மணியே...!


வாடிய கூந்தலில்
தேடிய பூவாக
வருகிறேன்
உன் வாசத்தில்
என் நேசம் சூட
சுவாசமாய்
உள் வாங்கி
காதல் தேசமாய்
வாழலாம்
வாராயோ
என் கண்மணியே...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145