தினமும்
நான்
உன்னை
கடந்து செல்கிறேன்
என்
துன்பங்களையும்
கடக்க
செய்வாய் என்று...
உன்
விழி பார்வையில்
என்
விழிபார்வையும்
பதித்தேன்
நம்
விழி கோலம் காண...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும் வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...