உயிர் ஓவியம் ...!


நதியாய் மாறி
நீந்துகிறேன்
உன் விதியாய்
விளக்கேற்ற
அன்பே !

மொழியாய் மாறி
என்னை
உன் வழியாய்
மாற்றுவாயா சொல்

உன் விழியாய்
மாறுகிறேன்
என் உயிரின் உயிரே

நம் ஒளியாய்
காணும்
உயிர் ஓவியம்
தேடியே .....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145