மாங்கல்யம் தந்து நானே...!


மௌனம் ...
கொன்று தின்னும்
மாமிசமல்ல...
மென்று கொல்லும்
மெஸமெரிசம்...!

தனித்து நடக்கையில்
தன் நிழலுடன் வருகிறாய்

இனித்து பேசுகையில்
என் இதழுடன் மொழிகிறாய்

கனித்து ருசிக்கையில்
கண் காதலுடன் ரசிக்கிறாய்

பெண்ணே என்னை

மன்னித்து மணக்கையில் என்
மனதுடன் கலந்து
மலருடன் பிறந்து
மனையுடன் குடியேற வா
மாங்கல்யம் தந்து நானே...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145