வழிமேல் விழிவைத்து ....!


வாலிபமாய் வனத்தில்
நின்றேன்

எண்ணை வாரணம்
ஆயிரமாய்
வளம் வந்தவளே

பூரணமாய்
நல் ஆசிதந்து என்
புத்துயிர் சிறக்க

புண்ணிய நதியாய்மாறி
சீராட்ட வருவாயா
சொல்

வழிமேல் விழிவைத்து
காத்திருக்கிறேன் உன்
காதலனாய் மட்டுமே ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145