காதல் அரக்கி ...!


நீங்காத கனவுடுத்த கவி மடந்தை
பொங்கியெழும் தருணம்

சீரும் விழியால் திசைபறக்க
ஏறும் மொழியால் தக்க வைத்த
ஆசையெல்லாம்

பொங்கி வழியும் வாசனைபோல்
இன்பம் இசைக்கும் நொடியில்
அகிலம் மறந்து

அரக்கியானேன் உன் அருகில் நின்று
உயிரை பருகும்
உணர்ச்சி விசமாய் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145