உதயம்...!


இதழ்கள் விரித்ததால் நீ
மலர்

இதயம் பறித்ததால் நீ
காதல்

இதற்கு இடையில்
உன் உதயம்

இல்லாமல் போனால்
உலகமும் இல்லை
உயிர்களும் இல்லை...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145