தொட்டு பழகும்
காதலைவிட ....
உணர்வை தட்டி
பழகும் காதல்
கெட்டியானது .....!
ஆம் ....
காதல் பிறப்பையும்
இறப்பையும் நிர்ணயக்கும்
காலா கடிகாரம் .....
இரண்டும்
ஒன்றின் பின் ஒன்றாக
நேர் பாதையில் சென்றால்
நாட்களாய், வாரமாய் ,
மாதமாய் பின் வருடமாக
மோட்சம் பெரும் ....!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...