உன் உயிர் தவழ்ந்தாள் மட்டுமே ...!


மரமாய் நிழல் தருவேன்
உன் மரணம் என் மடியில்
என்றால் ...

அன்றே சுகமாய் உறங்குவேன்
என் நிழலில் உன் உயிர்
தவழ்ந்தாள் மட்டுமே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145