உயிர் வெல்லடா...!


தமிழ் என்ற மூன்றெழுத்தில்
தலை வணங்கு என்ற
நான்கெழுத்து சேர்கையில்
உலகம் சிரிக்கிறது எங்கும்

உயிர்கள் பிறக்கிறது அதில்
உணர்வுகள் சிறக்கிறது
தமிழா என்று சொல்லடா
தாய் மண்ணில் உயிர் வெல்லடா...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145