மேலே வாடா ...!


மேலே வாடா
என்று
நண்பன் சொன்னான்
கேட்கவில்லை

மேலே வாடா
என்று
கண்டெக்டர் சொன்னார்
கேட்கவில்லை

மேலே வாடா
என்று
காதலி சொன்னாள்
கேட்டேன்

பின்புதான் தெரிந்தது
எமன்
அவள் உருவில்
வந்தான் என்று...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145