ஒவ்வொறு நொடியிலும் .!!!


எழுதுகோல் இன்றி
எழுதுகிறது என் இதழ்கள்

பசியாய் மாறியவன்
பரிமாற மறுக்கிறான் ....!

ருசியாய் இருந்தவன்
ரசிக்க மறுக்கிறான்....!

கனவாய் வந்தவன்
காதலிக்க மறுக்கிறான் ...!

ஆனால் உயிராய் மட்டும்
வாழ்கிறான் ....!

என் ஒவ்வொறு நொடியிலும் .!!!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145