மூவரி சிந்தனைகள் ...!


சிரித்தாள் வெறுக்கும் மரணம்
சிந்தித்தால் கிடைக்கும்
நல்ல தருணம் !

மரணமே
உணவாம் மறந்தும்
ஊரும் எறும்புகள் !

வளம் நிறைந்த மண்ணில்
வந்து சேரும் மக்கள்
நம் தாயகத்தில் !

அடித்தான் பிடித்தான்
ஆடுகளத்தில் சதம்
கிரிக்கெட் ....!

குடிக்க கூழில்லை
கொப்புளித்தான் பன்னீரில்
வரதட்சணை ...!

அடுத்தவேளை சமயலுக்கில்லை
அவன் மடியில்
மதுபானம் !

தேடினேன் காதலாய்
திருந்தினேன் சாதலால்
இதயம் !

1 comment:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145