சொர்க்கம்...!


சொர்க்கம்
பெண்ணிடம் என்பார்கள்
ஆம்
சொட்டுச் சொட்டாய்
உரியும்
அட்டை போல்
ஒட்டிய
உன் காதல் விலங்கு
என்னை கொன்ற போது
கண்டுகொண்டேன்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145