இறவா பாத்திரமாய் ...!


சதியால் வென்றதை வெற்றி என்று
கொண்டாடியது சரித்திரப் பிழை
இளைஞனே !

விதியின் மதியில் வென்று காட்டு
விண்ணிருந்து மண்ணிருந்து
விளையும் ஐம்பூதங்களும்
ஆசிவழங்கும் !

உன் அதிசிய முயற்சியை கண்டு
அப்போது உன் வெற்றியின் சூட்சுமத்தை
இப்பூவிச் சரித்திரச் சிலையாய் மாற்றி
சங்கமிக்கும் இறவா பாத்திரமாய் ...!

1 comment:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145