சதியால் வென்றதை வெற்றி என்று
கொண்டாடியது சரித்திரப் பிழை
இளைஞனே !
விதியின் மதியில் வென்று காட்டு
விண்ணிருந்து மண்ணிருந்து
விளையும் ஐம்பூதங்களும்
ஆசிவழங்கும் !
உன் அதிசிய முயற்சியை கண்டு
அப்போது உன் வெற்றியின் சூட்சுமத்தை
இப்பூவிச் சரித்திரச் சிலையாய் மாற்றி
சங்கமிக்கும் இறவா பாத்திரமாய் ...!
அருமை வரிகள்...
ReplyDelete