நிழல் பொம்மைகள் ...!


இதோ
யாரும் தொடமுடியா
தூரத்தை
நான் தொட்டுவிட்டேன்
என்
இமைவிழியில் துள்ளும்
கனவுகளில்
என்
இதயம் சொல்லும்
ஆசைகளில் ...
உயிரே
தேடி வருகிறேன் மேகமாய் .
என்
தேகத்தில் சுட்ட காற்றில்
வெறும்
நிழல் பொம்மைகள் நாம் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145