அழைத்தால் வருவாள் காதலி
அழைக்காமல் வருவாள் அன்னை
கொடுத்தால் தருவாள் மனைவி
கொடுக்காமல் தருவாள் அன்னை
அன்னையின்றி வேறில்லை இது
அனைவருக்கும் புரியவில்லை
நம்மையின்றி யார் அறிவார் இவ்வுலகில்
மண்ணை காக்கும் மனிதன்
தன்னை காக்கும் அன்னையை
மறந்து பொன்னை காக்கிறான்
அதுவே ஓர் நாள்
உன்னை காக்க மறந்துவிடும் .
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...