புதுக்கவிதை ....!


நிமிடத்திற்கு இருநூறு
முறை சுவாசிக்கும்
எலியைவிட

இரண்டாயிரம் முறை
யாசிக்கிறேன்
உன்னையும்
உனது பெயரையும்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145