பொம்மையாய் கல்லறையில்...!


என்னை தீண்டாத கைகள்
என்றோ ஓர் நாள் என்னை
தாங்கும் ....

அன்றே நான் இறப்பேன்
என்னவன் தாங்கும் கை
பொம்மையாய் கல்லறையில்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145