கன்னி பெண்ணின்
நெஞ்சில் மஞ்சம்
கொள்ளும் மஞ்சள்
கயிற்றில் எத்தனை
மாற்றங்கள்
கோடியில் புறண்டவன்
தெருக்கோடிக்கு வந்தாலும்
மருக்கோடி தேடமாட்டாள்
மாணம் முல்ல மங்கை
கொண்டவன் குடிகாரன்
என்றாலும் மன்றாடியும்
மாங்கல்ய பிச்சை கேப்பாள்
இந்த மண்ணில் பிறந்த மங்கை
நோயிக்கொண்டுப் போனாலும்
பிற நாய் தேடிப் போகாமல்
தான்னின்று தனிமையில்
காலூன்றி வாள்வாள்
தமிழ் மங்கை ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...