காதல் பிழை...!


இந்திரனாய் இதயத்தில் 
நுழைந்தாய் 
இப்போது 

சந்திரனாய் உதித்து 
மறைந்து விடுகிறாய் 
என் இருவிழி உலகில் 

ஏனோ...?
புரியவில்லை இருந்தும் 
புலம்புகிறேன் 

கவிதை 
மொழியில் கண்ணிருந்தும் 
கண்ணில்லாப் பிழை போல ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145