முடியாத கதை...!


இதய மனிதனின்
இனப்பெருக்கத்தை
கூட்டும் கூலிக்கு

பணப் பெருக்கம்
இல்லையே
பட்டினிக்கிடக்கும் ஏழைக்கு

குடிபழக்கமும்
கொலை பழக்கமும்
படிப்படியாய் முன்னேறும்

பாழ் படிந்த பூமியில்
பிணப் பெருக்கமே அதிகமடா
இதைப் பெற்றப் பின்னும்
கதை முடியலடா...!!!

1 comment:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145