ஈர ரத்தம்...!


மாடாய் பிறந்து - பின் 
ஓடாய் திரியும் ஏழைக்கு
இருக்க ஓலை இல்லை 
படுக்க பாயில்லை - ஆனால் 

பாடாய் படுத்தும் பணக்காரன் 
மெத்தையில் தூங்கி - பின் 
நித்திரையில் கூட 

நீல வானத்தை தொடுகிறான் 
ஏழையின் ஈர ரத்தத்தில் 
கசிந்தக் கோடிப் பணத்தில் ..!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145