மாடாய் பிறந்து - பின் ஓடாய் திரியும் ஏழைக்கு இருக்க ஓலை இல்லை படுக்க பாயில்லை - ஆனால் பாடாய் படுத்தும் பணக்காரன் மெத்தையில் தூங்கி - பின் நித்திரையில் கூட நீல வானத்தை தொடுகிறான் ஏழையின் ஈர ரத்தத்தில் கசிந்தக் கோடிப் பணத்தில் ..!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும் வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...