சத்தமில்லாமல் யுத்தம்
செய்யும் காதல் சமுத்திரத்தில்
முத்த மழையில்
நீந்தும் காதல் படகே
உன்னை கரை சேர்க்கும்
விளக்காய் என் விழி
விழித்துருகும் போது உன்
விழி தூங்கினால் என்ன
செய்வேன்
அன்பே
துடித்தால் மட்டும் போதாது
விழித்தாள் தான் நாம்
காதல் கரை சேரும்
கலங்கரை விளக்காய் ....!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...