முகத்தைப் பார்த்து
விரும்பாதே பெண்ணி
அகத்தை விரும்பிபார்
உன் கண்ணுள்ளவரை காவல்
இருப்பாள்
அன்பு மனைவியாய்
ஆசை குழந்தையாய்
துன்பத்தில் நீ சிந்தும்
கண்ணீரில் இன்பமாய்
நனைந்து
உன் துன்பத்தைக் கூட
இன்பமாய் மாற்றுவாள்
பண்புள்ள காதலியாய் இந்த
பாருலகில் .... !
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...