பெண் சிசு கொலை...!


ஐந்து நொடி ஆசைக்கு 
ஆயுள்கைதியாய் 
காதல் கருவில் 
பிறந்த குழந்தை ...

கட்டுடல் தாயின் 
கைவிரல் தீண்டாமல்
கள்ளிபால் தீண்டி 
கல்லறைக்கு பரிசானது

அய்யோ...! 
என்றோ ஒரு பரிதாபம்
நீயும் ஒரு பெண் தானா?








2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145