வார்த்தை குழந்தையானாலும் |
வாழ்க்கை முடியவில்லையே ! |
நிலமங்கையின் நிழலில் நீந்தும் |
வயது மங்கையைக் கண்ட வாலிபர்கள் |
திருமண ஆசையை தூண்டி |
வெறுமன வார்த்தை தந்து |
பெருமன சிக்கலில் |
சிக்கவைப்பது ஏனோ? |
கடைவீதியில் கிடைக்கும் |
வடை காப்பிக்கு ஒரு மணி நேர |
உறவாடலில் உன் |
முழுவரிச் சோகத்தை |
சொல்லி என் அருமொழி |
வார்த்தை ஊமையாக்கியதால் |
மறுமொழி கூறாமல் |
இருவிழி கடலில் |
என் இமைகள் நீந்தியதால் |
உப்பாய் மாறிய அலைகள் |
தப்பாய் பாய்ந்ததால் |
செப்பாய் போய்விடேன் |
என் சிறுவயதை தாண்டி ... |
விதியே நீ வேல்வியாய் மாறியதால் |
தோல்வியாய் வாழ்கிறேன் |
இன்றும் முதிர்வு கன்னியாய்...! |
முதிர்வு கன்னி...!
Labels:
பெண்ணியக் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
இவர்களுக்குள்ள மன உளைச்சல் யாருக்கும் இருக்காது... நினைக்கும் போதே வேதனையாய் இருக்கிறது...
ReplyDeleteநிஜம் தான் இந்த மன உளைச்சல் இன்னும் தொடர்ந்துகொண்டேதான் உள்ளது என்ன செய்வது நன்றிகள் அண்ணா
Deleteநல்ல கவிதை தோழி
ReplyDeleteதங்கள் அன்பு வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள் அண்ணா!
Delete