பிறவாதக் காதல்...!

மனதில் ஒரு மகுடம் சூட்டினாய் 
அந்த நாளை நினைத்தால் 
வருசங்கள் கூட நிமிடங்கள் தான்
உன்னை 
என் இதய தோட்டத்தில் 
தூவிட்ட ஊமை விழிகளின்
உதிரச் சுவடுகள் 
நீ மறைந்தாலும் மணந்தாலும்
என்னில் நீ வாழ்ந்து கொண்டே 
இருப்பாய் இன்னும் 
பிறவாத நம் காதல் கற்பதில் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145