நீ நானாகி விட்டதால்...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
வணக்கம்
ReplyDeleteபுதிய கவியில் காதலினைப்
புனைந்த அழகைச் சுவைக்கின்றேன்!
பதியம் போட்டே இதயத்துள்
படா்ந்த காதல் கொடிமலா்ந்தால்
பதிய செய்யும் இயந்திரமாய்ப்
பதிக்கும் வண்ணக் கவிதைகளை!
மதிய கோடை என்செய்யும்
மனமே குளிர்செய் பெட்டியடா!
வலைப்பதிவைக் கலைப்பதிவாய்
வடிக்கின்ற அன்பீா் வாழ்க! வளா்க!
என் வலையில் பதித்த கருத்தை உணா்ந்தேன்
நல்ல கருத்தாழமும் வல்ல கற்பனை வளமும்
இனிய தமிழ்ச் சொல் ஆளுமையும் இருந்தால் போதும் மரபுக் கவிதை பாடலாம்
என் வலையைத் தொடா்ந்து படித்துவரவும்
மரபின் இலக்கணத்தை எழுத உள்ளேன்
படித்து அதன் வண்ணம் கவி பாடி எனக்கு அனுப்புங்கள், செம்மை செய்து அனுப்பி வைப்பேன்
நல்ல தமிழ்க் கடடுரை பகுதி 10 நிறைவுற்றதும்
அதைத் தொடா்ந்து வல்லின வம்புகள் என்ற கட்டுரை தொடரும்! கவிஞா்களுக்கு அக்கட்டுரை மிக மிகப் பயன்தரும்
கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr
கவிதைக்கு கவி வடித்த ஐயாவிற்கு மிக்க நன்றிகள் ஐயா
Deleteமேலும் என் எழுத்துக்கு செவி சாயித்து பதில் தந்தமையைக் கண்டு மிக்க மகிழ்ந்தேன் ஐயா தாங்கள் கூறியபடியே தங்கல் பதிவை தொடருகிறேன் மரபு,வெண்பா எழுத முயற்சிக்கிறேன்
நன்றிகள் பல
காதல் கொஞ்சுகிறது! சிறப்பான படைப்பு!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteநல்ல வரிகள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete