துடிக்க மட்டும் தெரிந்த என் |
இதயத்திற்கு ... |
கவி வடிக்கவும் கற்று |
தந்த தமிழுக்கு வணக்கம் .... |
பிறரையும் என்பால் எண்ணி |
பின்பற்றும் .... நம் |
பிறந்த நாட்டிற்கு வணக்க்ம் .... |
ஜாதிமத பேதமில்லா சமத்துவத்தை |
போதித்த .... |
காந்திக்கு வணக்கம்..... |
கண்ணீரில் மிதக்கும் |
கன்னியர்கள் மிகுந்த நாட்டில் |
கர்ப்புக்கு முக்கியம் தந்த |
கண்ணகிக்கு வணக்கம் ...! |
வணக்கம்...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
Thanks
ReplyDelete