எடுத்தாலும் கொடுத்தாலும் |
எழுதியவன் தீர்ப்பில் |
இதயங்கள் இணைவதே காதல் |
இலையுதிர் காலமாய் எரிக்கும் |
சூரியனைக் கூட இளம்வேனிற் |
காலமாய் மாற்றுகிறது மண் |
விதைக்கும் வியர்வையில் |
வேரூன்றி வளர்க்கிறாள் |
அன்னை |
பெட்டையும் சட்டைபோட்டாள் |
பொன்முகில் கூண்டில் |
தலைமுறை பெருக்க... |
உதிராமல் உதிரும் சரீரத்தில் |
உரமாய் உயர்ந்திடும் அழகே |
கருநீல கூந்தல்... |
வரையாத ஓவியத்தில் |
வரையும் நிறம் தான் |
மழை...! |
விழுந்தால் விதை |
விடிந்தால் கனவு |
காதல்...! |
எண்ணங்கள் தீட்டும் |
வண்ண ஆயுதம் |
பேனா...! |
ஹிஷாலீ ஹைக்கூ - 8
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...