tag:blogger.com,1999:blog-2758326058570986613.post4203711701941677669..comments2023-11-03T16:19:13.701+05:30Comments on ஹிஷாலியின் கவித்துளிகள் : பெண்ணியம் ...!ஹிஷாலி http://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2758326058570986613.post-3744834735389082892013-04-04T11:20:19.672+05:302013-04-04T11:20:19.672+05:30sury Siva said...
தங்கள் வரவுக்கு அன்பு நன்றிகள் ...sury Siva said...<br /><br />தங்கள் வரவுக்கு அன்பு நன்றிகள் பல <br /><br />தாங்கள் கூறுவதும் உண்மை தான் அதை நான் மறுக்கவில்லை <br /><br />இருந்தும் கவி என்பது இரண்டையும் இணைக்கும் இடம் தானே என்று தான் இக்கவியை நான் எழுதினேன் <br /><br />மற்றபடி ஒன்றும் இல்லை <br /><br />மேலும் அதிகபடியா கருத்தக்கள் தந்து தொடர வாழ்த்துக்கிறேன் <br /><br />நன்றிகள் <br /><br />ஹிஷாலீ ஹிஷாலி https://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2758326058570986613.post-88550332537067595912013-04-04T11:17:13.383+05:302013-04-04T11:17:13.383+05:30ezhilan said...
மிக்க நன்றிகள் ஐயா ezhilan said...<br /><br />மிக்க நன்றிகள் ஐயா ஹிஷாலி https://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2758326058570986613.post-62511644270667069082013-04-04T09:13:22.716+05:302013-04-04T09:13:22.716+05:30//ஏன் என்றால்
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியாகிறாள...//ஏன் என்றால் <br />பெண்ணுக்கு பெண் <br />இங்கு எதிரியாகிறாள் ...!//மண் என்று ஒரு வார்த்தையிலே சொன்னாலும்<br /> ம்ண்ணுக்கு மண் வேறுபடுகிறது. <br /><br /> பூ வென ஒரு சொல் சொல்லிடினும்<br /> பூவின் வாசம் மாறுகிறது. <br /><br /> மணம் என்று ஒரு கணம் நினைத்தாலும்<br /> மனத்தைப் பொறுத்து அது மாறுகிறது. <br /><br /> கண் என்று ஒன்றினை சொன்னாலும் அது<br /> கொண்டவர் மன வழிதான் பார்க்கிறது.<br /><br /> உண் என்று உறவினர் உரைத்தாலும் <br /> உறவைப்பொறுத்தே உள் நுழைகிறது. <br /><br /> பெண்ணும் அதுபோலத்தான். <br /> <br /> பெண்ணுக்கு பெண் <br /> எதிரியா ? தன் <br /> உதிரத்தில் பிறந்தவளை <br /> உயரத்தில் வைக்கிறோம். <br /> நம்பி வந்தவளை <br /> நட்டாற்றில் விடுகிறோம். <br /><br /> நியாயமா இது ?<br /> பெண்ணுக்கு பெண் எதிரியா என ..<br /> <br /> நீங்கள் கேட்கிறீர்கள். <br /> நியதி இது. உலகத்தின் <br /> விதியும் இதுவே. <br /><br /> சுப்பு தாத்தா<br />.வலைச்சரம் வழியே இங்கு வந்தேன்.<br /><br /><br /><br /> <br />www.subbuthatha.blogspot.in<br /><br /><br /><br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2758326058570986613.post-40382498238202753782013-04-02T17:39:11.331+05:302013-04-02T17:39:11.331+05:30அருமையான கவிதை. பெண்ணீயம் பேசும் கவிதை.பெருமை பேசு...அருமையான கவிதை. பெண்ணீயம் பேசும் கவிதை.பெருமை பேசும் கவிதை. வாழ்க உங்கள் கவிதை தொண்டு.ezhilanhttps://www.blogger.com/profile/04664874790253186013noreply@blogger.com