tag:blogger.com,1999:blog-2758326058570986613.post3232406455496069007..comments2023-11-03T16:19:13.701+05:30Comments on ஹிஷாலியின் கவித்துளிகள் : புதிய தலைமுறைகள் ஹிஷாலி http://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2758326058570986613.post-62862902569720329492012-11-05T12:08:37.482+05:302012-11-05T12:08:37.482+05:30நிச்சையம் ஐயா தங்கள் பதிவில் நானும் பயன் பெறுவேன் ...நிச்சையம் ஐயா தங்கள் பதிவில் நானும் பயன் பெறுவேன் என்று நம்பிக்கை உள்ளது மேலும் தாங்கள் கூறியபடியே என் கவிதைகள் அனைத்தையும் படித்து கருத்தைக்கூறுங்கள் தங்கள் கருத்துக்காக நான் காத்திருக்கிறேன் மேலும் நானும் தமிழ் மொழி கவிதை என்ற தலைப்பில் சில கவிதைகள் எழுதியுள்ளேன் அதையும் பாருங்கள் ஐயா.<br /><br />தங்கள் பதிவுக்கு மிக்க நன்றிகள் ஐயா <br /><br />My Mail ID: hishalee@gmail.com<br />ஹிஷாலி https://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2758326058570986613.post-31726857891996627172012-11-03T18:40:19.030+05:302012-11-03T18:40:19.030+05:30
வணக்கம்!
வருகின்ற தமிழ்ப்புத்தாண்டிலிருந்து மரபு...<br />வணக்கம்!<br /><br />வருகின்ற தமிழ்ப்புத்தாண்டிலிருந்து மரபுக் கவிதை இலக்கணத்தை<br />என் வலையில் எழுத உள்ளேன்.<br /><br />மரபுக் கவிதை வகுப்பில் சோ்ந்து பயன்பெறவும்<br /><br />கவிதைக்குக் கருத்தே உயிர்!<br />யாப்பு வடிவம் உடல்! <br /><br />கம்பன் விழா முடிந்ததும் உங்கள் வலையில் உள்ள கவிதைகளைப் படித்துக் கருத்திடுவேன்!<br /><br />தங்கள் குறித்து எழுதவும். தொடா்புக்கு மின்னஞ்சல் முகவரியை எழுதவும்.<br /><br />வலையில் கிடைத்த வளா்தமிழ்த் தோழா!<br />கலையில் சிறந்தகவி பாடு! - சிலையின்<br />நிலையில் புகழ்மிளிர நெஞ்சொளிர வாழ்க!<br />தலையில் தமிழைத் தரித்துhttp://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2758326058570986613.post-59882116903692315612012-11-03T10:09:53.980+05:302012-11-03T10:09:53.980+05:30நிச்சயம் முயற்சிக்கிறேன் ஐயா !
மேலும் தங்களிடம் நா...நிச்சயம் முயற்சிக்கிறேன் ஐயா !<br />மேலும் தங்களிடம் நானும் தமிழ் பயில விரும்புகிறேன் உங்கள் வெண்பா கவி என்னை கொள்ளை கொண்டுள்ளது எனக்கு வெண்பா எழுத வெகு நாட்களாக ஆசை தான் முயற்சிக்கிறேன் முடியவில்லை ஐயா ஹிஷாலி https://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2758326058570986613.post-63001716877517626112012-11-03T04:10:26.406+05:302012-11-03T04:10:26.406+05:30
வணக்கம்!
கதை சிந்தனையைத் துாண்டுகிறது!
நல்ல தமிழ...<br />வணக்கம்!<br /><br />கதை சிந்தனையைத் துாண்டுகிறது!<br />நல்ல தமிழில் எழுத முயற்சி செய்யவும்!<br />பைந்தமிழ் வளம்பெறும்!<br /><br />நா்ட்டுக் குழைத்த தலைவா்களை<br />நாளும் வணங்கிப் போற்றிடுக!<br />பாட்டுக் குழைத்த பாரதியின்<br />பாதம் பணிந்து பயின்றிடுக!<br />ஏட்டுக் குழைத்த அறிஞா்களின்<br />இன்றாள் ஏத்தி இயங்கிடுக!<br />வீட்டுக் குழைத்து! நன்குண்டு<br />வெற்றாய் வாழ்தல் வாழ்வாமோ?http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2758326058570986613.post-72699841964034094672012-11-02T12:55:38.318+05:302012-11-02T12:55:38.318+05:30நல்ல கேள்வி பதில்கள்...
நல்ல கதை + முடிவு...
நன்...நல்ல கேள்வி பதில்கள்...<br /><br />நல்ல கதை + முடிவு...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com