tag:blogger.com,1999:blog-2758326058570986613.post1627535489542405183..comments2023-11-03T16:19:13.701+05:30Comments on ஹிஷாலியின் கவித்துளிகள் : விவசாயம் காப்போம் !ஹிஷாலி http://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2758326058570986613.post-22318815539487308012017-04-01T14:18:01.513+05:302017-04-01T14:18:01.513+05:30ஆம் அண்ணா மற்ற எந்த தொழிலுக்குமே ஆரம்பம் முதல் செல...ஆம் அண்ணா மற்ற எந்த தொழிலுக்குமே ஆரம்பம் முதல் செலவு வரை கூட்டி கழித்து விலையை நிர்ணயம் செய்கிறார்கள் (ஆள் கூலி உள்பட ) நம் விவசாயத்தில் அப்படி இல்லை ஒரு வருடம் விளைச்சல் இருந்தால் ஒரு வருடம் இருக்காது அந்த செலவையும் வரவையும் எப்படி ஈடுகட்ட முடியும் அதனால் தான் விவசாயி முன்னேறாமல் இன்று போராடிக்கொண்டு இருக்கிறான் <br /><br />இந்த நிணலை மாறவேண்டும் !<br /><br />விதைத்தவன் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் ஒரு வருடம் நஷ்டம் இருந்தால் அதை சேர்த்து அடுத்த வருடத்தில் ஈடுகட்டும் அளவிற்கு விலையை மாற்றி அமைக்க வேண்டும் என்பது என் கருத்து <br /><br />ஹிஷாலி https://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2758326058570986613.post-37057314431794710062017-04-01T10:44:11.022+05:302017-04-01T10:44:11.022+05:30இங்க அரசியல் பேசுறவனெல்லாம் விவசாயியை கேவலமாப் பேச...இங்க அரசியல் பேசுறவனெல்லாம் விவசாயியை கேவலமாப் பேசுறான்... அவனுக்கு விவசாயியையும் தெரியாது விவசாயமும் தெரியாது... கார்டு இல்லா பரிவர்த்தனை விவசாயிக்கு எப்படி பயன்படும். நல்ல பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com